Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : பவானிசாகர் அணை திறப்பு.. எவ்வளவு தெரியுமா..?

Muthu Kumar June 16, 2022 & 12:30 [IST]
Erode latest news : பவானிசாகர் அணை திறப்பு.. எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் முதல் போக பாசன நிலங்களுக்கு, 16.06.2022 முதல் 13.10.2022 வரை தண்ணீர் திறந்த விட வேண்டும். மேலும், 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்த விட கோயம்புத்தூர் மண்டலம் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், 5184 மில்லியன் கன அடிக்கு அதிகமாக திறக்கக் கூடாது எனவும் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்