Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னையில் திடீரென பெய்த மாமழை..மக்கள் கடும் அவதி!!

Sekar August 22, 2022 & 19:37 [IST]
சென்னையில் திடீரென பெய்த மாமழை..மக்கள் கடும் அவதி!!Representative Image.

சென்னையில் திடீரென பெய்த கனமழையால் வேலைக்கு சென்ற மக்கள் வீடு திரும்புவதில் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையை, சென்னையில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாலையில் திடீரென கனமழை வெளுக்க ஆரம்பித்து விட்டது.

குறிப்பாக, எம்.ஆர்.சி நகர், அடையாறு, சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது. 

இதனால் அலுவகத்தில் பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்