ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,925 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,33,852 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது தொற்று உள்ள 339 பேர் மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…