சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு; அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அரசு!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்த நிலையில் அரசு தரப்பில் விசாரணை நடத்துவதற்காக விசாரணை குழு அமைத்து உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடல் கல்வித்துறை அலுவலர் நியமயத்தில் பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது.
பல்கலைக்கழகத்தில் நூலகர் மற்றும் உடல் கல்வித்துறை அலுவலர் ஆகியோர் நியமனத்தில் இட ஒதுக்கீடுகளை பின்பற்றாதது. தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் உள்ள பல்வேறு குளறுபாடுகள். துணைவேந்தர் உதவியாளர் நெல்சன் மற்றும் பதிவாளர் அலுவலகத்தில் முக்கிய பதவிலுள்ள குழந்தைவேலு ஆகியவர்களின் குற்றப் பின்னணி குறித்து விசாரிக்கவும்.
பல்கலைக்கழகத்தின் என் ஏ சி சி ( NACC ) சான்றிதழ் பெற செய்யப்பட்ட செலவினங்களுக்கு 1.30 கோடி அளவிற்கு கோழி சான்றிதழ்கள் தயார் செய்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை ஆராய இந்த குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…