Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தந்தை மாரடைப்பில் இறந்தநிலையிலும், மனம் தளராமல் பரிட்சைக்கு சென்ற +2 மாணவன்....!!!

Nandhinipriya Ganeshan May 20, 2022 & 22:05 [IST]
தந்தை மாரடைப்பில் இறந்தநிலையிலும், மனம் தளராமல் பரிட்சைக்கு சென்ற +2 மாணவன்....!!!Representative Image.

Madurai News: சிவகங்கை மாவட்டத்தை மானாமதுரை ரயில்வே காலனியை சேர்ந்தவர் முத்து. இவருக்கு 48 வயதாகிறது, டூவில் பழுது நீக்க கடை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இவருடைய மகன் சந்தோஷ், இவர் மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது +2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருவதால், இவரும் +2 வது தானே படிக்கிறார். 

இதனால், தந்தை மரணம் அடைந்ததை ஒட்டி தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்துவிட்டு இன்று நடந்த இயற்பியல் பரிட்சைக்கு உறவினர்கள் சந்தோஷை பைக்கில் கொண்டு போய் விட்டன. ஒரு தந்தையின் உடல் அருகில் இருக்க முடியாமலும் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்ற குழப்பத்திலும் இருந்த சந்தோஷை உறவினர்கள் ஊக்கப்படுத்தி பரிட்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சையை ஏற்படுத்தினாலும், மறுபுறம் வேதனையையும் அளிக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்