ஓணம் பண்டிகை தினம் வரும் 8.09.2022 (வியாழன்கிழமை) அன்று கொண்டாடப்படுவதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமூறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களுக்கு சிரமமில்லாத வகையில் அவசர அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் எஅனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…