Erode latest news : ஈரோடு மாவட்டம் சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாதாந்திர பராமரிப்புப்பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.
அதன்படி, சென்னிமலை, பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மா பாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்ய உள்ளதாக மின் வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…