Erode News Today : அந்தியூரில் இயங்கிவரும் பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான ஸ்ரீ அழகு முருகன் ஹோம் அப்ளையன்ஸ் கவுந்தப்பாடியில் வரும் ஜூன் 3ஆம் தேதி புதிய கிளையை திறக்கவுள்ளது.
ஸ்ரீ அழகு முருகன் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனம் வீட்டிற்கு தேவையான அனைத்து பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. மேலும் ரொக்கமாக மட்டுமல்லாமல் சுலப தவணை முறையிலும் பொருட்களை வாங்கும் வசதியும் உண்டு.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பவானி மெயின் ரோட்டில் ஸ்டேட் பேங்க் எதிரில் ஒரு கிளையும், குருவரெடியூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஒரு கிளையும் கொண்டு ஸ்ரீ அழகு முருகன் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனம் தற்போது இயங்கி வருகிறது.
இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கவுந்தபாடியில் சத்தி மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீமணிசித்ரா காம்ப்ளெக்ஸில் புதிய கிளை தொடங்கப்பட உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…