உன் இலக்கை முடிவு செய்து ஓடி கொண்டே இரு நிச்சியம் வெற்றி உன்னை வந்தடையும் என்பது தான் உண்மை. அதுபோல பல நாட்கள் கடின உழைப்புக்கு பரிசாக உடுமலை வட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவி வெற்றியை அடைந்துள்ளார்.
உடுமலை ஸ்ரீ விசாலாட்சி மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவி வைஷாலி தென்மண்டல தடைகள போட்டியில் சாதித்துள்ளார். சிறு வயதில் இருந்தே தடகள போட்டியில் ஆர்வம் கொண்ட வைஷாலி கடுமையாக பயிற்சி செய்து வந்த அதற்கு விளைவாக ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கு பெற்றார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தென்மண்டலங்கள் இடையிலான தடகள போட்டியில் 100 மீ தடை தாண்டுதலில் மூன்றாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பல நாட்கள் பயிற்சி கிடைத்த வெற்றிக்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, கல்லூரி செயலாளர் சுமதி, உடற்கல்வி ஆசிரியை சுஜாதா மற்றும் பல ஆசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Tag: Tirupur Flash News | Latest News In Tirupur | Latest News Tamil Tirupur District | திருப்பூர் செய்திகள் இன்று | திருப்பூர் மாவட்ட செய்திகள் இன்று | Tirupur Flash News Live
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…