வருகின்ற அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் உடுமலை ஜி.வி.ஜி கலையரங்கத்தில் நடக்கும் தமிழிசைச் சங்கத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தான் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறி நடிகர் சத்யராஜ் வருவதை உறுதி செய்துள்ளார். மேலும், இவர் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை புரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…