மாதந்திர செயல்பாட்டு காரணமாக நாளை (20.9.2022, செவ்வாய்) திருப்பூரில் ஒருசில இடங்களில் மின்தடை ஆகும். திருப்பூரில் இருக்கும் முக்கியமான பகுதிகளும் இந்த லிஸ்டில் உள்ளது. எனவே மக்கள் தங்கள் தேவைக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ள இந்த பதிவு உதவியாக இருக்கும்.
திருப்பூரில் மின்தடை பகுதிகள் (Power Outage Areas)
திருப்பூர் மாவட்ட மின்பகிர்மான வட்டசெயற்பொறியாளர் திரு. ராமச்சந்திரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் விநியோகம் இருக்காது. திருப்பூர் கோட்டம் திருநகர் மற்றும் ஊத்துக்குளி துணை மின்நிலைகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், கே.வி. ஆர் நகர், மங்கலம் சாலை, அமர்ஜோதி கார்டன், கே. என்.எஸ். கார்டன், ஆலங்காடு, வெங்கடாச்சலபுரம், காதிகலனி, கே. ஆர். ஆர் தோட்டம், கருவம்பாளையம், மாஸ்கோ நகர், எஸ். ஆர் நகர், காமாட்சிபுரம், திரு.வி.க நகர், குமரப்புரம், எல். ஐ.சி காலனி, ராயபுரம், எஸ். பி.ஐ காலனி, மிலிட்டரி காலனி, சூசையாபுரம், செல்லம் நகர், புவனேஸ்வரி நகர்,
பெரியாண்டிபாளையம், கள்ளம்பாளையம், அணைப்பாளையம், ஆர். எஸ். ஊத்துக்குளி, வி.ஜி புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி. ஆர் பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ். பி. என் பாளையம், வெள்ளியம்பாளையம்,
கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூர், தொட்டியவளவு, வயக்காட்டுபுதூர், ஏ.கத்தாங்கன்னி, செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காட்டுபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டபாலையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிப்பாளையம் புதூர், வட்டாலபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…