வெங்கடேபுரத்தை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் கடந்த சில வருடங்களாக கோயம்பத்தூரில் உள்ள கண்ணாடி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோயம்பத்தூரில் இருந்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற இவர் திடீரென தன் உடல் மீது தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் தமக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…