மகனுக்காக, நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் சேர்ந்த தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவ வருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளதோடு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களது மகன், பள்ளியில் நடக்கும் விழாவில் விளையாட்டு அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மகனுக்கு கிடைத்த இந்த பொறுப்பை, ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்காக, பிரிந்து வாழும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மகனுக்காக பள்ளிக்கு வருகை தந்ததோடு, இருவரும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
இந்த போட்டோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…