Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமலாபால் மீது மோசமான குற்றச்சாட்டு...! மனம் திறப்பாரா அமலாபால்?

UDHAYAKUMAR September 08, 2022 & 08:30 [IST]
அமலாபால் மீது மோசமான குற்றச்சாட்டு...! மனம் திறப்பாரா அமலாபால்?Representative Image.

நடிகை அமலா பால் மீது மோசமான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர் சிலர். சமீபத்தில் அவரது நண்பரான பவிந்தர் சிங் என்பவருடன் இணைந்து வாழ்ந்த கதை ஒன்று வெளியாகியிருந்தது. அமலாபால் தனது நண்பர் என கூறியுள்ள பவிந்தர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து, புகாரளித்து அவர் கைதும் செய்யப்பட்டார். 

விசாரித்து பார்த்தால் அமலாபாலும் பவிந்தரும் 3 வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்கள் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தபோதுதான் வண்டவாளம் தண்டவாளம் ஏறியுள்ளது. 

அமலாபால் சொல்வது பொய். இருவருக்கும் காதல் இருந்துள்ளது. திருமணம் முடித்துள்ள சாட்சியும் உண்டு என்பது தெளிவாகியிருக்கிறது.  இதேபோல் பலரை ஏமாற்றியிருக்கிறார் அமலாபால் எனவும் பலர் பலவிதமாக பேசி வருகின்றனர். உண்மையை அமலாபால்தான் மனம் திறந்து பேச வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்