சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடலான பொன்னி நதி பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானது.
இந்தப் படத்திலிருந்து, இன்று சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வெளிவந்துள்ளது. சோழா சோழா பாடலிற்கான வரிகளை இந்தப் பதிவில் காண்போம். பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளிவந்த இந்தப் பாடலும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் எனக் கூறப்படுகிறது.
பாடல்: சோழா சோழா
படம்: பொன்னியின் செல்வன் பாகம்-1
பாடல் பாடியவர்கள்: சத்ய பிரகாஷ், வி எம் மகாலிங்கம், நகுல் அப்யங்கர்
இசையமைப்பாளர்: அனிருத்
கொடி கொடி கொடி பறக்க….
தட தடத்து
பரி பரி பரி துடிக்க…
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க…..
ஆடுகளத்தில்
பொரி பொரி பொரி பறக்க…..
எதிரிகளை
வாலோடு வேலோடு….
போராடு போராடு…
பட பட புலிக்கொடி
வானம் ஏறட்டும்…
புவிநிலம் புவிநிலம்
சோழம் ஆகட்டும்….
(இசை)
வரி வரி புலி அஞ்சாத டா
துஞ்சாத டா சோழா சோழா
மர மர புலி வீழாதடா
தாழாததா சீலா சீலா
வீரம் மானம்
புலி மகன் இரு கண்ணல்லோ…
யேரே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா….
கொடி கொடி கொடி பறக்க…
தட தடத்து
பரி பரி பரி துடிக்க…
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க…
ஆடுகளத்தில்
பொரி பொரி பொரி பறக்க..
எதிரிகளை
வாலோடு வேலோடு
போராடு போராடு
பட பட புலிக்கொடி
வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம்
சோழம் ஆகட்டும்…
(இசை)
அக முக நக கல்லாடிடா தள்ளாடிடா வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா…
இன்னாதிதா ?
ஆசை தீதா !...
(இசை)
மண்ணான மண் மேல் பித்தானேன்…
ஏ.. விண்ணாலும் கொடி மேல் பித்தானேன்…
கண்ணான குடி மேல் பித்தானேன்..
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்…
மண்ணான மண் மேல் பித்தானேன்…
ஏ.. விண்ணாலும் கொடி மேல் பித்தானேன்…
கண்ணான குடி மேல் பித்தானேன்..
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்…
அரக்கி….
என்னது தேயமும் காயமும் நீயடி…
உடல் உடல் உடல் முழுக்க செருகலத்து
வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருடமென்ன கொடு…
சோமரசம்.. குடடா மறடா
இவன்…. பயணம் இனி ஓயாதே…!
எடு வாலை எடு
நட டா நட டா….
வெறி பிடித்த புலி ஓயது
அக முக நக கல்லாடிடா தள்ளாடிடா வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா…
இன்னாதிதா ?
ஆசை தீதா !...
சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
சந்தித்தோம் கடும் போரின் கெடு வினை
நிந்தித்தோம் கொடுங் கூட்டப்பகை அழித்தோம்
ஓ..ஓ..ஓ
மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிரை எடுத்தோம்
ஓ..ஓ..ஓ
கற்பித்தோம் உயிர் சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தோட்டு… வானம் எட்டு…
வேங்கை புலி இமயம் நாட்டு
கொடி கொடி கொடி பறக்க….
தட தடத்து
பரி பரி பரி துடிக்க…
கடும் மனதில்
வெரி வெரி வெரி பிறக்கா…..
ஆடுகளத்தில்
பொரி பொரி பொரி பறக்க…..
எதிரிகளை கொடு
சோமரசம்.. குடடா மறடா
இவன்…. பயணம் இனி ஓயாதே…!
எடு வாலை எடு
நட டா நட டா….
வெறி பிடித்த புலி ஓயது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…