சமந்தா தனது மாமனார் வீட்டில் சித்திரவதையை அனுபவித்தாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமந்தாவின் நண்பர் எழுதிய இன்ஸ்டாகிராம் போஸ்ட் காரணமாக அனைவரும் சமந்தா அவரது மாமனார் வீட்டில் கொடுமையை அனுபவித்ததாக பேசி வருகின்றனர்.
நடிகை சமந்தாவின் நெருங்கிய நண்பர் தனது இன்ஸ்டாகிராமில் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஆனால் அது சமந்தா பற்றியதா என்பது உறுதியாக தெரியவில்லை.
தங்கள் குடும்ப ஆண்களின் உண்மையான குணத்தை மறைக்ககூடியவர்கள். அவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்கள். பெண்களுக்கு மனரீதியாக பிரச்னை கொடுப்பதும் வன்முறைதான் என அவர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…