தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் என்றால் இன்றைய தினத்தில் கமல்ஹாசன், விஜய், அஜித், ரஜினி ஆகியோர்தான். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்கிற செய்தியை விட வேறு எந்த பெரிய செய்தியும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இல்லை. ஆனால் அவர்கள் கலந்து கொள்வார்களா என்பதுதான் இப்போது கேள்விக்குறி.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் இந்திய அளவில் மிகப் பெரிய பார்வை கிடைக்கும். அதுமட்டுமின்றி கலந்துகொள்ளும் வீரர்களும், பார்வையாளர்களும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…