தாராள கவர்ச்சிக் காட்ட தயாராக இருக்கும் நடிகை சமந்தாவைப் போல ஒரு ரவுண்டு வரலாம் என மனக்கணக்கு போட்டிருக்கிறாராம். சமீபத்தில் வந்த ஒரு பாடலில் அவர் காட்டியிருக்கும் கவர்ச்சி போட்டிருக்கும் குலுக்கல் ஆட்டம் அதை உண்மை தானோ என நம்பத் தோன்றுகிறது.
தாராள கவர்ச்சி காட்டுவதால் சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட முடியும் என நம்பிக்கொண்டிருக்கிறார் அவர்.
சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகியாக பிரபலமானவர் பிரியா ஆனந்த். அடுத்து ஆதித்ய வர்மா படத்திலும் ஜெய்யுடன் ஒரு படத்திலும் என அடுத்தடுத்த சில படங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நடித்தார். இதுவரை அவரது வேடங்கள் அனைத்தும் குடும்பப் பாங்கான பெண் போன்றவையாக இருந்தன. இப்போது அவர் கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்.
காசே தான் கடவுளடா படத்தில் ஒரு பாட்டுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ள இவர், உ சொல்றியா உஊ சொல்றியா சமந்தா போல் கவர்ச்சி காட்டியிருக்கிறாராம்.
பிரியா ஆனந்த் சினிமாவில் ஹோம்லியாக நடித்தாலும் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோக்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்து விடுவார். இவரது நடிப்பில் அந்தகன், காசே தான் கடவுளடா திரைப்படம் இந்த வருடம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…