Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மதுரையில் இந்தி பேச சொல்லி வற்புறுத்தல்.. சீறிய சித்தார்த்!

UDHAYA KUMAR Updated:
மதுரையில் இந்தி பேச சொல்லி வற்புறுத்தல்.. சீறிய சித்தார்த்!Representative Image.

மதுரையில் தன் பெற்றோருக்கு நிகழ்ந்த அவமானத்தை கண்டித்து பேசியுள்ளார் நடிகர் சித்தார்த்.  அதில் ஆங்கிலத்தில் பேசியவர்களை இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் தன் பெற்றோருக்கு நிகழ்ந்த இந்த கொடுமையை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த். வயதான தனது பெற்றோரின் உடைமையை சிஐஎஸ்எஃப் வீரர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் ஆங்கிலத்தில் பேச முற்பட்ட போது இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்தினர்.  கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் வரை காக்க வைத்தனர் என குற்றம் சாட்டியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்