தவமாய் தவமிருந்து சீரியல்: பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றாக விளங்குவது சீதா ராமம் சீரியல் ஆகும். இந்தப் பதிவில் சீதா ராமம் சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.
தவமாய் தவமிருந்து சீரியல் விவரங்கள்:
தவமாய் தவமிருந்து சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சீரியல் பெயர் |
தவமாய் தவமிருந்து |
வகை |
நாடகம் |
சேனல் |
ஜீ தமிழ் டிவி |
வெளியீடு |
18 ஏப்ரல் 2022- தற்போது |
இயங்கும் நேரம் |
20 - 25 நிமிடங்கள் |
நாள் |
திங்கள் முதல் வெள்ளி வரை |
நேரம் |
06:00 PM - 06:30 PM |
இயக்கம் |
பிரதாப் மணி |
எழுத்தாளர் |
க்ருத்திகா (ஏப்ரல் 2022 – ஜூன் 2022) மலர் வாணன் (ஜூ 2023 - தற்போது) |
திரைக்கதை |
செல்வராஜ் |
தீம் மியூசிக் |
தவமா உன்ன தவமிருந்து….. |
தீம் இசையமைப்பாளர் |
சேகர் சாய் பாரத் |
ஒளிப்பதிவு |
டேவிட் பாஸ்கர் |
எடிட்டர் |
பி.எம்.அச்சுதன் |
நிர்வாக தயாரிப்பாளர் |
அபிநயா மாறன் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
எஸ்எஸ் குரூப் |
ஓடிடி தளம் |
ஜீ5 |
தவமாய் தவமிருந்து சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்:
தவமாய் தவமிருந்து சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.
உண்மையான பெயர் |
கதாபாத்திரத்தின் பெயர் |
பசங்க சிவக்குமார் |
மார்க்கண்டேயன் |
அனிதா நாயர் |
சீதா |
சந்தியா ராமச்சந்திரன் |
மலர் |
பிரிட்டோ மனோ |
பாண்டி |
மகேஷ் ஜி |
ராஜா |
தீனு நிரோஷினி |
மேகலா |
பாண்டி கமல் |
ரவி |
யாழினி ராஜன் |
உமா |
கருணா விலாசினி |
ரேவதி |
பாலா கௌம்ஹர் |
தங்கராஜ் |
சங்கீதா பாலன் |
சின்னதாயி |
பிரியா |
சாவித்ரி |
சாய் சக்தி |
அர்ஜூன் |
கானா ஹரி |
பச்சக்கிளி |
ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து சீரியல் கதை...
குழந்தைகள் மீது அதீத அன்புடன் இருக்கும் தாய், தந்தைக்கு அவர்களது பிள்ளைகள் பதிலுக்கு என்ன செய்வர் என்பதை எடுத்துக் கூறும் கதையாகும். மார்க்கண்டேயன், சீதா அவர்களுக்கு ராஜா, மலர், ரவி, ரேவதி போன்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அவரவர்களது வாழ்க்கையினைப் பற்றி நினைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள். ஆனால், இவர்களது வாழ்வில் பலதரப்பட்ட பிரச்சனைகள் எழுகின்றன. இருப்பினும், இவர்கள் தங்களது குடும்பத்தை விட்டு வெளியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்கின்றனர்.
பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு, ஒரே வீட்டில் தங்கி மீண்டும் பிரச்சனைகளைச் சந்தித்தே வருகின்றனர். இதில் குடும்பத்திற்குள்ளேயே ஏற்படும் பிரச்சனைகளை மார்க்கண்டேயன் மற்றும் சீதா சமாளித்து வருகின்றனர். இந்நிலையில், மகன்கள் இருவர் மற்றும் மருமகன்கள் இருவரும் ஒன்றிணைந்து ரவியின் மாமனாரைக் கொலைச் செய்து விடுகின்றனர். இந்த கொலை பலியைத் தன் மேல் போட்டுக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்கிறார் மார்க்கண்டேயன். அடுத்த நாள், அவர்கள் நால்வரும் அவரைப் பெயிலில் எடுக்க வருவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
ஆனால், அவர்கள் வராமல் விட்டதால் மார்க்கண்டேயனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை இருந்துள்ளார். தண்டனைக் காலம் முடிந்த பிறகு மீண்டும் தனது குடும்பத்தைக் காண வருகின்றார். இதற்குப் பின், மார்க்கண்டேயனின் பதிலடி என்னவாக இருக்கும் என்பதையே மீதிக் கதை எடுத்துக் கூறுகிறது.
தவமாய் தவமிருந்து சீரியல் இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
தவமாய் தவமிருந்து சீரியல் ப்ரோமோ
டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, ஜீ5 தமிழ் நெட்வொர்க் வெளியிடும் தவமாய் தவமிருந்து சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…