Thendral Vanthu Ennai Thodum Today Episode: நாளை திருமணம் ஆனால் இன்று கோவத்தால் பவானியை சரமாரியாக அடித்த வெற்றி, மயங்கிய நிலையில் பவானி. வெற்றியின் நிலை என்ன? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நீண்ட சிரமங்களுக்கு பிறகு அபி வெற்றிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. இதுல வடிவேல் சொல்ற மாறி, "நாபாடுக்கு செவனேன்னு தான்டா போய்கிட்டு இருந்தேன், யார் வம்பு தும்புகாச்சு போனேனா" என்ற நிலைமை தான் இப்போது வெற்றிக்கு. அபியிடம் இனிமேல் சண்டை போட மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து ஒரு குடும்பஸ்த்தன் கடமையை சரியாக செய்து கொண்டிருந்தான். ஆனால் இந்த பவானி பூங்காவனம் மற்றும் வெற்றியை போட்டு தல்ல எவ்ளோ பிளான் செய்து கொண்டிருந்தான். இதற்கு இடையில் அபியை ஆள் வைத்து அடிக்க போய், அதற்கு பதிலாக வெற்றியின் அண்ணன் கலையை அவர்கள் தாக்கியுள்ளனர்.
அப்புறம் எல்லாரும் கல்யாண உற்சாகத்துல மண்டபத்தில் சந்தோசமாக ஏற்பாடுகள் நடக்குது. அதுல பேச்சுலர் பார்ட்டில வெற்றியோட கூட்டாளி போதையில் அனைத்து உண்மையும் போட்டு உடைகிறான். இதுவரை நடந்ததுக்கு பவானி தான் காரணம், நானும் உடந்தையா இருந்தேன்னு. அப்புறம் பூங்காவனம் அண்ணன போட்டு தள்ள பிளான் பன்னிருக்கானு சொல்றான். கடுப்பான வெற்றி பளார் பளார்னு அரஞ்சிட்டு கிளம்புறான்.
வெற்றி உடனே பூங்காவனத்த தேடி போறான். இங்க மண்டபத்துல எல்லாரும் வெற்றிய பரபரப்பா தேடிட்டு இருக்காங்க. அங்க பாத்தா பூங்காவனத்த போட ஆளுங்க வர, அவங்க கிட்ட இருந்து எப்படியோ எஸ்கேப் ஆகிட்டான். இந்த தகவல வெற்றிகிட்டையும், பவானிகிட்டையும் சொல்றான். கடுப்பான பவானி அடுத்த பிளான் ரெடி பண்ணிட்டு இருக்கையில, வெற்றி அங்க வந்து வழக்கம் போல டயலாக் பேசிட்டு இருக்கான். இது முடிஞ்சதும் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்காங்க. வெற்றியோ வெறித்தனமா அடிக்க, பவானி தலைல இருந்து ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுறான். அத பார்த்து ஆசிரியத்துல நிக்கிறான் வெற்றி. அவன் உயிரோட இருக்கானா இல்லையானு தெரில. அதனை தெரிந்துகொள்ள எங்களின் Search around web இணையதளத்தை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…