Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்ட 4 எழுத்து முன்னணி நடிகை.. 1 மணி நேரத்துக்கு 40 ஆயிரம் வாங்கிய தொகுப்பாளினி! மொத்தம் 10 பேராம்..!

UDHAYA KUMAR September 22, 2022 & 15:22 [IST]
விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்ட 4 எழுத்து முன்னணி நடிகை.. 1 மணி நேரத்துக்கு 40 ஆயிரம் வாங்கிய தொகுப்பாளினி! மொத்தம் 10 பேராம்..!Representative Image.

40 ஆயிரம் கொடுத்தா தொகுப்பாளினி, 1 லட்சம் கொடுத்தா நடிகை என தினம் தினம் உல்லாசமாக வாழ்க்கையை ஓட்டிய ஆசாமி போலீஸில் மாட்டிக்கொண்டதோடு, நடிகைகளையும் மாட்டி விட்டுவிட்டார். விசயம் தெரிந்து நடிகையும், தொகுப்பாளினியும் கதிகலங்கியிருக்கிறார்களாம். 

சென்னை பூந்தமல்லி அருகே தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடப்பதாக புகார் கிடைக்கப்பெற்று, போலீஸார் ரவுண்ட்ஸ் சென்றிருக்கிறார்கள். 

காதலர்களிடம் மிரட்டி பணம், நகை கொள்ளையடிக்கும் கும்பலை எதிர்நோக்கி போலீசாரும் காதலர்கள் போன்று மாறுவேடத்தில் வலை வீசி காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே, சிக்கினார் ஒரு நபர். அவர் பெயர் சிவராமன். விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவராம். பலரிடம் கொள்ளையடித்து தினமும் 1 லட்சம், 2 லட்சம் வரை நகை, பணம் கொள்ளையடித்து வந்திருக்கிறார். 

கொள்ளையடித்த பணத்தை என்ன செய்வாய் என்று கடுமையாக விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி. சதுரங்க வேட்டை நாயகன் போல, வசனங்களைப் பேசியுள்ளார் அந்த நபர். மேலும் அவர் தெரிவித்த ஒரு விசயம் போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமும் ஒருவர் என ஜாலியாக இருப்பார் எனத் தெரிவித்து அவர் கூறிய பெயர்கள்தான் போலீஸாரை ஷாக் ஆக்கியது. காரணம் இவர் கூறிய பெயர்கள் அனைத்துமே அன்றாடம் பொதுமக்கள் தொலைக்காட்சியில் பார்த்து வரும் குடும்ப சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் பெண்கள். அத்தோடு நிறுத்தாமல் 10 பேரின் பெயர்களையும் கூறி அதிர வைத்துள்ளார். 

10 பேரில் ஒருவர் பெயரைக் கூறியதும் தூக்கி வாரி போட்டுவிட்டதாம். அது தமிழின் முன்னணி நாயகியின் பெயராம். நான்கு எழுத்து நாயகியின் பெயரைக் கூறிய அந்த நபர், அவருக்கு 1 மணி நேரத்துக்கு 1 லட்சம் என கூறியுள்ளார்.  இதைத் தவிர, முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஒருவரை அடிக்கடி சந்திப்பாராம். அவருக்கு 40 ஆயிரம் கொடுத்தால் போதும் எனவும் கூறியுள்ளார். இத்துடன், 10 பேரின் பெயரையும் பார்த்த போலீஸார், எல்லாமே தெரிந்த நடிகைகளாக இருக்கிறார்களே என பேசிக்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், உறுதியான ஆதாரம் எதுவும் சிக்காததாலும், வழிப்பறியில் ஈடுபடுபவர் சொல்வதில் உண்மை இருக்குமா என்ற சந்தேகமும் இருப்பதால் எந்த வித ஆக்ஷனும் எடுக்க முடியாத சிட்டிவேசனில் இருக்கிறார்கள் போலீஸார். ஆனாலும் இதுகுறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்