நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி மீண்டும் 3வது முறையாக திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னாது மூணாவது திருமணமா? என்று தானே குழப்பம். அட அது ஒன்னும் இல்லைங்க. தோஷம் நீங்க முதலில் வாழை மரத்திற்கு தான் விக்கி தாலி காட்டினாராம். அதன்பிறகு தான் இரண்டாவதாக நயன்தாராவுக்கு தாலி கட்டினாராம்.
நல்லதான இருக்கிறாங்க இப்ப எதுக்கு மூணாவது திருமணம் என்று நீங்க கேட்பது எனக்கு புரிகிறது. அதாவது, இருவருக்கும் திருமணமானதில் இருந்து ஒரே பிரச்சனையா வரிசைக்கட்டி அடிக்கிறதாம், இதற்கு காரணம் திருமணம் நடைபெற்ற நேரம் சரியில்லை என்று ஜோசியர் கூறியதால் மீண்டும் திருமணம் செய்ய நயன்தாரா முடிவு செய்துள்ளாராம். இது எந்தளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…