Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மின்னல் தாக்கி இருவர் பலி... 4 லட்சம் இழப்பீடு...!

Muthu Kumar July 26, 2022 & 11:30 [IST]
மின்னல் தாக்கி இருவர் பலி... 4 லட்சம் இழப்பீடு...!Representative Image.

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, பலாமு மாவட்டத்தில் வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பல்ராம் யாதவ், மன்மதி தேவி ஆகியோர் மீது இடி தாக்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே துள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் உடல்களை கைபற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்த்துள்ளனர்.

மேலும், இடி தாக்கிய உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாகதுணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே தெரிவித்துள்ளார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்