Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லாரி மீது மோதிய வேன்...3 பேர் பலி....திருப்பத்தூரில் சோகம்..!

madhankumar June 19, 2022 & 19:44 [IST]
லாரி மீது மோதிய வேன்...3 பேர் பலி....திருப்பத்தூரில் சோகம்..!Representative Image.

வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் சேர்ந்த காளை மாடு ஒன்றை கிருஷ்ணகிரி மாவட்டம் மேல் மயில் என்ற கிராமத்திற்கு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அழைத்து சென்று பின் திரும்பிக்கொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியது. விபத்தில் தீனா, நாகராஜன், மதன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மஞ்சுவிரட்டிற்கு சென்று விட்டு திரும்பிய அவர்கள் லாரி மீதி மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்