இந்திய பிரதமர் மோடி யோக குறித்து தமிழில் ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் தொற்றா நோய்களும் வாழ்க்கை முறை சிக்கல்களால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகளும் , குறிப்பாக இளம் வயதினரிடையே பெருகி வரும் தற்காலச் சூழலில் , யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சிறந்த ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
அவரின் அந்த பதிவின் கமெண்டில் நாடுமுழுவதும் மக்கள் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர் இந்த நேரத்தில் இது தேவையா என கூறி பதிவிட்டு வருகின்றனர். அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கு நாடு முழுவது இளைஞர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…