கூகுள் பயனர்களின் தனிப்பட்ட இருப்பிடத் தரவுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ சேகரித்த குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை சில பயனர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் மூலம் தனிப்பட்ட இருப்பிடத் தரவை சேகரித்ததாக கூகுள் நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்தது.
மேலும், சில கூகுள் பயனர்கள் இருப்பிட பதிவை பகிர விருப்பம் தெரிவிக்காத நிலையில், வேறு சில செயலிகள் உதவியுடன் கண்காணித்ததாகவும் கூகுள் மீது ஆஸ்திரேலிய வர்த்தகப்போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் புகார் அளித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…