கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்து, சிகரெட் புகைக்க வாய்த்த 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி மது குடிக்கும் மற்றும் புகை பிடிக்கும் காட்சி இணையத்தில் பரவியநிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சிறுமியின் கிராமத்தை சேர்ந்த 6 இளைஞர்களை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள 2 இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…