டெல்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று வாஷிங் மெஷினில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில், ஒன்றரை வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் தண்ணீர் நிரம்பிய சலவை இயந்திரத்தில் தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து, அந்த குழந்தை மீட்கப்பட்டு சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சூழ்நிலையில் 19 நாள்களுக்குப் பின் அதிசயமாக அந்த குழந்தை உயிர் பிழைத்து தற்போது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…