Politic News : ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணியை போலிசார் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் ஜோதிமணி எம்.பி. அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…