இந்தியாவில் பள்ளி முடித்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகள் சேருவதற்கு நீட் தேர்வு என்ற நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சையைச் சேர்ந்த 68 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராமமூர்த்தி என்பவர் நாளை மறு நாள் நடைபெறவுள்ள நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளார்.
இதணடியடுத்து, அந்த முதியவர் ஏற்கனவே 28 பட்டப்படிப்புகளை முடித்துள்ள நிலையில், அவருக்கு மருத்துவராக வேண்டும் என ஆசை எழுந்துள்ளது. இந்நிலையில், 68 வயதிலும் வயது என்பது சாதனைக்கு தடையல்ல என்பதற்கு ஏற்ப நீட் தேர்வு எழ்தவுள்ளார். இதனை அறிந்த பலரும் அந்த முதியவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…