தமிழக அரசின் மனித வளத்துறை மனித வளத்துறை வெளியிட்ட அரசாணை நிறுத்தியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு குவிக்கிறது.
அரசாணை எண் 115 நிறுத்தம்
குறுகிய கால பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை 115 வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணை 115 சமூக நீதிக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி, பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
எனவே, இந்த அரசாணை 115 மூலம் அரசு அலுவலகங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் வரை ரத்து என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த குறுகிய கால பணியிடங்களை நிறுத்தி வைத்தற்கு ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…