Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எறும்பு கடிதத்தில் குழந்தை உயிரிழப்பு..!

madhankumar June 04, 2022 & 18:45 [IST]
எறும்பு கடிதத்தில் குழந்தை உயிரிழப்பு..!Representative Image.

உத்தரபிரதேச மாநிலத்தில் மஹோமா மாவட்டத்தில் இயங்கி வரும் தாய்சேய் நல மருத்துவமனையில் மே  30ம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.. பின்னர் பிரசவத்தின் பொது தாய் சீமா சிறப்பு மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த பகுத்து சுகாதாரம் இல்லாமல் எறும்புகள் அதிகமாக நடமாடக்கூடிய பகுதியாக இருந்தது. இந்நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் குழந்தை திரடிரென உயிரிழந்துவிட்டது.

இதன் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எறும்பு கடித்ததால் தான் குழந்தை உயிரிழந்தது என குற்றம் சாட்டினார், பின்னர் பிரசவம் பார்க்க மருத்துவமனையின் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சுகாதாரமற்ற மருத்துவமனையில் எறும்புகள் கடித்து குழந்தை உயிரிழந்துள்ளது எண்ணற்ற குற்றச்சாட்டையும் லஞ்சம் வாங்கப்பட்டது என்ற குற்றசாட்டை அடிப்படியாக வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்