இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையாகும். பொதுவாக பிறை தென்படும்போது இந்த பண்டிகையானது கொண்டாட படுகிறது. ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஜில் ஹாஜி பிறை நேற்று தென்பட்டது.
இதன் அடிப்படையில் ஜூலை 10ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் ஜூலை 10 ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறையாக அமைந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…