குறைந்துவிட்டது என நினைத்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் மெல்ல மெல்ல அமல்படுத்தப்பட வருகிறது. இது 4வது என்ற நடவடிக்கையை பாதுகாப்பு திறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறி அவருகின்றனர்.
இந்நிலையில் பயணிகள் மாஸ்க் அணியாவிட்டாலோ, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலோ விமானத்தில் செல்ல தடை என்று டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…