புதுச்சேரியில் பந்தை முன்னிட்டு கடலூரில் இருந்து பேருந்துகளை இயங்காததால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி, அதிமுக எடப்பாடி அணி சார்பில் இன்று பந்த் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அனைத்து கட்சிகளும் வர்த்தக சங்க நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திட்டமிட்டப்படி பந்த் போராட்டம் நடக்கும் என அதிமுக மாநில செயளாரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான அன்பழகன் அறிவித்தார்.
அதன்படி காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. வந்து முன்னிட்டு கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது இதனால் கடலூர் பேருந்து நிலையத்தில் புதுச்சேரி செல்வதற்காக வந்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…