அதிமுக பொதுக்குழு பாதியில் நிறுத்தப்பட நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர்.
மிகவும் முக்கியமான சந்திக்க கருதப்படும் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு தரக்கோரி சிடி ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…