தமிழகத்தில் கோவில்களில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்று வந்தால் தான் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் திருமணம் நடத்த விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…