சென்னை: தமிழகதத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு திசையின் காற்று வேகமாறுபாடு காரணமாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட 9மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 36முதல் 37 டிகிரி வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28டிகிரி செல்சியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…