Tamilnadu News Live : தமிழக அரசு சார்பில் செயல்படும் ஆவின் பாலகத்தில் சிக்கன் 65 போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் செயபடும் ஆவின் பாலகத்தில் சிக்கன் 65 விற்பனை செய்த 3 கடைகளில் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கோயம்புத்தூர் ஆர்எஸ் புரத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆவின் பாலகத்தித்தை இன்று அமைச்சர் பால்வளத்துறை நாசர் திறந்து வைத்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூரில் புதிய பால் பண்ணைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…