தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கொரோனா பரவல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறிது மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், அனைத்து மருத்துவமனைகளிலும் 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயாராக வைத்திருக்க வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு, லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிங்க், பாரசிட்டமால், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்து கேட்டறிய வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…