இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் கருத்து என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதி நிலைமையை கிரிப்டோகரன்சிகள் சீர்குலைத்து வருகிறது. அதனால் கிரிப்டோகரன்சிகளை கட்டுப்படுத்தும் விதமாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி களை தடை செய்ய வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கியின் கருத்து என்று கிரிப்டோகரன்சி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
இதற்க்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் கருத்து ” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…