தருமபுர ஆதினம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு கடந்த சில நாட்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் போராட்டம் செய்து வருகின்றனர்.
தருமபுர பட்டினப்பிரவேசம நிகழ்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்ச்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்த நிலையில் தமிழக அரசு மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தருமபுர பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்த பின்னரும் சில அமைப்புகள் போராடி வருவதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…