தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடம் நோக்கி திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைஞரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அவரது தலைமையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடத்தை நோக்கி திமுகவினர் அமைதிப்பேரணியாக சென்றனர். இந்த அமைதிப்பேரணியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…