Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏழை மக்களுக்கா 600 கோடி கொடுத்த மருத்துவர்..! குவியும் பாராட்டுகள்...!

Muthu Kumar July 22, 2022 & 16:45 [IST]
ஏழை மக்களுக்கா 600 கோடி கொடுத்த மருத்துவர்..! குவியும் பாராட்டுகள்...!Representative Image.

உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல் என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துவராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், தனது 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை  ஏழை எளிய மக்களுக்கு உதவும்  விதமாக உத்தரபிரதேச மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும், அரவிந்த் கோயல் பல விருதுகள் பெற்றுள்ளார். இவருக்கு 2 மகன் மற்றும்  1 மகள் இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்