உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல் என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துவராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், தனது 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும், அரவிந்த் கோயல் பல விருதுகள் பெற்றுள்ளார். இவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…