Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடன் பெற்றோருக்கு போன் செய்யக் கூடாது..? வங்கிகளுக்கு உத்தரவு..!

Muthu Kumar August 13, 2022 & 12:45 [IST]
கடன் பெற்றோருக்கு போன் செய்யக் கூடாது..? வங்கிகளுக்கு உத்தரவு..!Representative Image.

இந்தியாவில் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கியவர்களிடம் கடன் வசூலிக்க போன் மூலம் மிரட்டுவது, ஆள் அனுப்புவது என்ற புகார்கள் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்களிடம் கடன் வசூலிப்ப்பது குறித்த விதிமுறையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த விதிமுறையின்படி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்களை எந்த விதத்திலும், வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது.

மேலும், அநாகரிகமான குறுஞ்செய்திகள், எச்சரிக்கை விடுக்கும் தோனியில் தொலைபேசியில் மிரட்டுதல் உள்ளிட்டவை கூடாது. கடன் பெற்றவர்களுக்கு இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்