தமிழகத்தில் சென்னை அடுத்த நீலாங்கரை கடலில் தண்ணீருக்கு அடியில் இருவர் திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.
அதன்படி, பொறியியல் பட்டதாரிகளான சுரேஷ், கீர்த்தனா சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பிளாஸ்டிக் இல்லா கடல் நீரை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் இருவரும் கடந்த 14ஆம் தேதி பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் 50 அடி ஆழத்தில் மாலை மாற்றி மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…