Tamilnadu News Live : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்புகள் 2500ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் மட்டும் பாதிப்புகள் 1000க்கும் மேல் பதிவாகியுள்தால் சென்னையில் நாளை முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…