Tamilnadu News Live : தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் நடபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாதமும் குறை நீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாதந்தோறும் நடைபெறும் இந்த முகாமில் குடிமக்கள் சேவைகள் உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்நிலையில், ரேசன் கடைகளில் பொருட்களை நேரில் வருகை தர இயலாதார்கள், மூத்த குடிமக்களுக்கு அங்கீகரச் சான்று வழங்கப்படுகிறது.
மேலும், இந்த முகாமில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவ்ரி மாற்றம் கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு கோரும் மனுக்கள் பதிவு செய்தல் உள்ளிட்டசேவைகள் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…