Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..

Muthu Kumar August 06, 2022 & 10:45 [IST]
அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..Representative Image.

தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், ஒரு சில பகுதிகளில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்